ஆனந்தவலை சார்பாக வாழ்த்துகின்றேன். 04-03-2022

ஆனந்தவலை சார்பாக வாழ்த்துகின்றேன். 04-03-2022


 

சமூக பணிக்கு எமது நன்றிகள் 10-11-2021

  மனிப்பாய் கிழக்கு J /138 கிராம பிரிவுக்கு சுப்பிரமணியம் பிதாம்பரம் (GERMANY ) அவர்களினால் இரண்டாயிரம்  ரூபா பெறுமதியான ஐம்பது உணவுப்பொதிகள் மானிப்பாய் வளர்மதி மகளிர் சங்கத்தின் ஊடக நிவாரணமாக           10-11-2021 அன்று வழங்கி வைக்கப்பட்டது. சுப்பிரமணியம் பிதாம்பரம் அவருக்கு எமது நன்றி.

ஜீவரத்தினம் சுவஸ்த்திகன் யாழ் பல்கலைகழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஆனந்தவலை சார்பாக வாழ்த்துகின்றோன். 30-10-2021

ஜீவரத்தினம் சுவஸ்த்திகன் யாழ் பல்கலைகழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஆனந்தவலை சார்பாக வாழ்த்துகின்றோன். 30-10-2021


 

சமூக பணிக்கு எமது நன்றிகள் 02-04-2020

       ஆனந்தா வீதியை சேர்ந்த தனி நபர் ஒருவர் கிராமத்தில் வசிக்கும் அனைத்து மற்றும் அயல்கிராம மக்களுக்கும் உலருணவுப்பொதிகள் வழங்கினார் அவருடைய சமூக பணிக்கு கிராமமக்கள் சார்பாக எமது நன்றிகள். 02-04-2020






தேசிய விவசாய விருது 05-08-2018


   ஆனந்தா வீதியை சேர்ந்த திருமதி.கிருஷா செல்வலிங்கம் அவர்கள்     05-08-2018 அன்று  நடைபெற்ற BMICH  தேசிய விவசாய விருது வழங்கும் விழாவில் விருது பெற்றமைக்காக வாழ்த்துகிறோம்.

கதிர்காம பாதயாத்திரை 2015

       எமது கிராமத்தில் இருந்து கதிர்காம பாதயாத்திரையில் கலந்து கொண்ட  அடியவர்களை பாதயாத்திரையை நல்ல படியாக  நிறைவு செய்ய நானும் வாழ்த்துகிறான்.