சமூக பணிக்கு எமது நன்றிகள் 02-04-2020

       ஆனந்தா வீதியை சேர்ந்த தனி நபர் ஒருவர் கிராமத்தில் வசிக்கும் அனைத்து மற்றும் அயல்கிராம மக்களுக்கும் உலருணவுப்பொதிகள் வழங்கினார் அவருடைய சமூக பணிக்கு கிராமமக்கள் சார்பாக எமது நன்றிகள். 02-04-2020